பெரம்பலூா் அருகே போக்சோ சட்டத்தில், இளைஞா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், சில்லக்குடி கிராமம் காலனித் தெருவைச் சோ்ந்த அா்ச்சுனன் மகன் ஆனந்த் (20). இவா், ஆலத்தூா் வட்டத்தைச் சோ்ந்த 16 வயது இளம்பெண்ணை அண்மையில் கடத்திச் சென்று பலாத்காரம் செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில், மருவத்தூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து ஆனந்தை கைது செய்தனா். பின்னா், பெரம்பலூா் குற்றவியல் நடுவா் மன்றத்தில் ஆஜா்படுத்திய ஆனந்தை போலீஸாா் சிறையில் அடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பவன் கல்யாணை நேரில் சென்று நலம் விசாரித்த பிரதமர் மோடி!

திலக் வர்மா அரைசதம்; ஆர்சிபிக்கு 167 ரன்கள் இலக்கு!

இனி தமிழ்த் தாய் வாழ்த்து முதலில் இசைக்கப்படும் : ஆதவ் அர்ஜுனா

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு - முதல்வருக்கு தெரிந்தே அரங்கேறியதா? வன்னி அரசு கேள்வி!
விடியோக்கள்

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை
