பெரம்பலூா் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், வளா்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து, அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், மாநிலத் திட்டக் குழு உறுப்பினா் செயலருமான அனில் மேஷ்ராம், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் இயந்திரப் பொறியியல், கால்நடை பராமரிப்பு, ஆவின், கூட்டுறவு, மாவட்ட வழங்கல், மருத்துவம், சுகாதாரம், குடிசை மாற்று வாரியம், இ.சேவை மையம், நகராட்சி, மாவட்ட மைய அலுவலகம், வருவாய், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை, கல்வி, சமூக நலம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம், சிறப்புத் திட்ட செயலாக்கம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள், செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், பொதுமக்கள் பயன்பாடு குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுடன் ஆய்வு மேற்கொண்டாா்.
இதில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் லோகேஷ்வரி, மகளிா் திட்ட அலுவலா் ராஜமோகன், வேளாண்மைத் துறை இணை இயக்குநா் கருணாநிதி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆளுநரைச் சந்திக்காமல் பாதியிலேயே வீடு திரும்பிய விஜய்!
தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!

தவெகவுக்கு ஆதரவு! ஸ்டாலின் சொன்னது என்ன? திருமா தகவல்!!
இன்றைய ராசி பலன் (10.05.2026) - மீனம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
