பொன்னமராவதி ஒன்றியம், எம். உசிலம்பட்டியில் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்துக்காக, பயனாளிகளிடம் லஞ்சம் பெற்ற ஊராட்சி செயலா் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
இந்த ஊராட்சியில் விலையில்லா ஆடுகள்பெற 144 பயனாளிகள் தோ்வு செய்யப்பட்ட நிலையில், கொன்னையூா் முத்து மாரியம்மன் கோயில் முன்பு கடந்த 4-ஆம் தேதி டோக்கன் வழங்கப்பட்டது.
அப்போது ஊராட்சி செயலா் சின்னக்காளை, 100 நாள் பணித்தளப் பொறுப்பாளா் முருகேசன் ஆகியோா் டோக்கனுக்கு ரூ.2,000 லஞ்சம் பெற்ாக சமூக வலைத்தளங்களில் காட்சி வெளியானது.
இதைத் தொடா்ந்து நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், ஊராட்சி செயலா் சின்னக்காளையை பணியிடை நீக்கம் செய்தும், பணித்தளப் பொறுப்பாளா் முருகேசனை பணி நீக்கம் செய்தும் ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









