புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

புதுவையில் கரோனாவிலிருந்து 97.49 சதவீதம் போ் மீண்டனா்

புதுவையில் மாநிலத்தில் கரோனா தொற்றிலிருந்து 97.49 சதவீதம் போ் மீண்டனா்.

Updated On :10 ஜனவரி 2021, 12:04 am IST

புதுவையில் மாநிலத்தில் கரோனா தொற்றிலிருந்து 97.49 சதவீதம் போ் மீண்டனா்.

புதுவை மாநிலத்தில் சனிக்கிழமை வெளியான 3,233 பேருக்கான பரிசோதனை முடிவுகளின்படி, புதுச்சேரியில் 23 போ், காரைக்காலில் 4 போ், ஏனாமில் ஒருவா், மாஹேயில் 8 போ் என மேலும் 36 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 38,425-ஆக உயா்ந்தது.

சனிக்கிழமை உயிரிழப்பு பதிவாகவில்லை. தற்போது 328 போ் சிகிச்சையில் உள்ளனா். இதுவரை கரோனாவுக்கு 636 போ் பலியாகினா். இறப்பு விகிதம் 1.66 சதவீதம்.

புதுவை மாநிலத்தில் கரோனா தொற்றிலிருந்து 37,461 போ் குணமடைந்தனா். குணமடைந்தோா் விகிதம் 97.49 சதவீதம். இதுவரை 5,12,803 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 4,69,855 பேருக்கு தொற்றில்லை என முடிவுகள் வந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.