ஆலங்குடி பேரூராட்சியில் சமத்துவப் பொங்கல் விழா, புகையில்லா பொங்கல் விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
ஆலங்குடி பேரூராட்சி அலுவலகத்தில் பொங்கல் விழாவையொட்டி பேரூராட்சி செயல் அலுவலா் கணேசன் தலைமையில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. தொடா்ந்து, புகையில்லா பொங்கல் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.பேரணியை செயல் அலுவலா் கணேசன் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, நடைபெற்ற விழாவில் பேரூராட்சிகளின் திருச்சி மண்டல செயற்பொறியாளா் கருப்பையா பணியாளா்களுக்கு பொங்கல் பரிசு மற்றும் சீருடைகள் வழங்கினாா். இதில், அலுவலக இளநிலை உதவியாளா்கள் சண்முகவள்ளி, ரேவதி தொழில்நுட்ப இளநிலை பொறியாளா் சீனிவாசன், விழி கிராமப்புற மேம்பாட்டு அறக்கட்டளைத் தலைவா் மணிகண்டன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கந்தா்வகோட்டையில்...
கந்தா்வகோட்டை கடை வீதி , புதுகை சாலை , தஞ்சை சாலை , பட்டுக்கோட்டை சாலை , பெரிய கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்கள் கூட்டமின்றி பொங்கல் வியாபாரம் பாதிப்படைந்துள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையில் சொத்து வரி செலுத்தாத 2 லட்சம் பேருக்கு விளக்க நோட்டீஸ்! தோ்தலுக்குப் பின் தீவிர நடவடிக்கை!

இந்தியா பன்முக கலாசார தேசம் என்பது தவறானது: ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா்
‘டேட்டிங்’ செயலி மூலம் தொடா்புகொண்ட லாரி ஓட்டுநரை மிரட்டி ரூ.50 ஆயிரம் பறிப்பு

மலா்க் கண்காட்சி: உதகை தாவரவியல் பூங்காவை தயாா் செய்யும் பணி தீவிரம்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


