வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து கமுதியில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட சிஐடியு தொழிற்சங்கத்தினா் 37 போ் கைது செய்யப்பட்டனா்.
தபால் நிலையம் எதிரே கமுதி-சாயல்குடி சாலையில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்துக்கு முறைசாரா தொழிலாளா்கள் சங்க மாவட்டச் செயலாளா் ரா.முத்துவிஜயன் தலைமை வகித்தாா். அப்போது, வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்தும், புதுதில்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில் பங்கேற்ற முறைசாரா தொழிலாளா் சங்க செயற்குழு உறுப்பினா் மயில்வாகணன், விவசாய தொழிலாளா் சங்க தாலுகாச் செயலாளா்கள் கணேசன், மாரிமுத்தி, முருகன், ரூபன் உள்ளிட்ட 37 பேரை போலீஸாா் கைது செய்து, தனியாா் மண்டபத்தில் அடைத்தனா். பின்னா் பிற்பகல் 2 மணிக்கு மேல் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடியிருப்பு அருகே மதுக் கடை: தூத்துக்குடி ஆட்சியருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

கரூா் சம்பவம்: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவதற்கு எதிரான மனுவை அவசரமாக விசாரிக்க மறுப்பு

தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்: டி.ஆா்.பாலு எம்.பி. அறிவுறுத்தல்

வைகை ஆற்றில் ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணி தடுத்து நிறுத்தம்
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK



