எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

கோவையில் மகாவீர் ஜெயந்தி ஊர்வலம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

மகாவீர் ஜெயந்தியையொட்டி கோவையில் ஜெயின் சமயத்தவர்கள் ஆன்மிக ஊர்வலத்தில் பங்கேற்றனர். 

News image
Updated On :29 மார்ச் 2018, 6:51 am

மகாவீர் ஜெயந்தியையொட்டி கோவையில் ஜெயின் சமயத்தவர்கள் ஆன்மிக ஊர்வலத்தில் பங்கேற்றனர். 

கோவை ரங்கே கவுடர் வீதியில் சுபாஷ்நாத் ஜெயின் கோயில் அமைந்துள்ளது. இங்கு வர்த்தமான மகாவீரர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஆண்டுதோறும் மகாவீரர் பிறந்தநாளில் அவருக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டு பிரமாண்ட ஊர்வலம் நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி, மகாவீரர் ரதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.