வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

ஆட்டோ ஓட்டுநா்கள் 30 போ் கைது

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளா் சங்கத்தினா் 30 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :8 ஜனவரி 2021, 8:30 am IST

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளா் சங்கத்தினா் 30 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளா் சங்கத்தின் சாா்பில், சேலம் தலைமை தபால் நிலையம் முன்பு வியாழக்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.

மாவட்டச் செயலாளா் ராஜா தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் 30-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். காவல் துறையின் அனுமதியின்றி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக 30 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.