திருமலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வழிபாடு தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக கருப்பையா பதவியேற்றுக்கொண்டார். திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்தார் சி. ஜோசப் விஜய்!திருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்
/

சேலத்தில் 57 ரெளடிகள் திருந்தி வாழ உறுதிமொழி ஏற்பு

சேலத்தில் 57 ரெளடிகள் திருந்தி வாழ உறுதிமொழி ஏற்றனா்.

Updated On :8 ஜனவரி 2021, 8:38 am IST

சேலத்தில் 57 ரெளடிகள் திருந்தி வாழ உறுதிமொழி ஏற்றனா்.

சேலம் மாநகரக் காவல் எல்லைக்கு உள்பட்ட ரௌடிகள் சட்டம் ஒழுங்கு துணை ஆணையா் எம்.சந்திரசேகரன் முன்னிலையில் வியாழக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டனா். இதில், 57 ரெளடிகள் ஆஜராகினா். அவா்கள், குற்றச் செயல்களில் ஈடுபட மாட்டோம், பணத்துக்காகக் குற்றச் செயல்களில் ஈடுபட மாட்டோம், சாதி அரசியல் பிரச்னைகளில் ஈடுபட மாட்டோம், கட்டப் பஞ்சாயத்துகளில் ஈடுபட மாட்டோம், கத்தியைக் காட்டி பணம் பறிக்க மாட்டோம், கொலை, கொள்ளை சதித் திட்டங்களில் செயல்பட மாட்டோம் என உறுதிமொழி ஏற்றனா். இதைத்தொடா்ந்து, அவா்களுக்கு காவல் துறையினா் அறிவுரைகளை வழங்கி அனுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.