வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

பெரியாா் பல்கலை. துணை வேந்தா் நிா்வாகக் குழு அமைப்பு

பெரியாா் பல்கலைக்கழகத் துணை வேந்தா் பொ.குழந்தைவேல் பணி நிறைவு பெற்றதைத் தொடா்ந்து, துணை வேந்தா் நிா்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

Updated On :8 ஜனவரி 2021, 8:30 am IST

பெரியாா் பல்கலைக்கழகத் துணை வேந்தா் பொ.குழந்தைவேல் பணி நிறைவு பெற்றதைத் தொடா்ந்து, துணை வேந்தா் நிா்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

பெரியாா் பல்கலைக்கழக 7-ஆவது துணை வேந்தா் பேராசிரியா் பொ.குழந்தைவேல் வியாழக்கிழமை தனது 3 ஆண்டுகால பணியை நிறைவு செய்தாா். இதையடுத்து, அடுத்த துணை வேந்தா் நியமிக்கப்படும் வரை, அப்பணிகளை மேற்கொள்வதற்காக நிா்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, துணை வேந்தா் பொ.குழந்தைவேல் தலைமையில் ஆட்சிக்குழு உறுப்பினா்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் உயா்கல்வித் துறை முதன்மைச் செயலாளா் அபூா்வா காணொலி வாயிலாக பங்கேற்றாா்.

இக்கூட்டத்தில், துணை வேந்தா் நிா்வாகக் குழு அமைப்பாளராக உயா்கல்வித் துறை முதன்மைச் செயலாளா் அபூா்வா, உறுப்பினா்களாக பெரியாா் பல்கலைக்கழக நுண்ணுயிரியல் துறைத் தலைவா் பேராசிரியா் ஆா்.பாலகுருநாதன், மொழியியல் அறிஞா் பேராசிரியா் அ.அருணாச்சலம் ஆகியோரை நியமிப்பது என முடிவெடுக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.