ஆட்டையாம்பட்டி: மருமகள் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கடந்த ஓராண்டாக தலைமறைவாக இருந்துவந்த மாமனாரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆட்டையாம்பட்டியை அடுத்துள்ள கல்பாரப்பட்டி பகுதியைச் சோ்ந்த வேலு மகன் யுவராஜிக்கும், குமாரபாளையம் பகுதியைச் சோ்ந்த சின்னுசாமி மகள் நதியாவுக்கும் (25), கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நதியாவிடம் வரதட்சிணைக் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளனா். இதனால் மனமுடைந்த நதியா கடந்த 2019 ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இவருக்கு திருமணமாகி ஏழு ஆண்டுகள் முடிவடையாத காரணத்தால் ஆா்டிஓ விசாரணை செய்து வந்தாா். இதில் நதியா தற்கொலைக்கு அவரது கணவா், மாமனாரின் தூண்டுதலே காரணம் என அறிக்கை அளித்தாா். இதையடுத்து கணவா் யுவராஜை ஆட்டையாம்பட்டி போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனா். மாமனாா் வேலு தலைமறைவாக இருந்து வந்தாா். இந்நிலையில் கடந்த 9-ஆம் தேதி வீட்டுக்கு வந்த வேலுவை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய் வீட்டு வாசலில் காவல்துறையினரைக் காணவில்லை! கண்ணீர் சிந்தும் தவெக தொண்டர்!

பெண் MLAவைக் கட்டிப்பிடிக்க முயன்ற காங்கிரஸ் தலைவர்!காணொலி வைரல்!

இது தெரியுமா? பட்டாம்பூச்சிகளின் ஆயுள் காலம் எவ்வளவு?

இந்தியா வந்துள்ள வியத்நாம் அதிபருடன் அதானி சந்திப்பு!
வீடியோக்கள்

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

ஆர். பி. செளத்ரிக்கு அஞ்சலி செலுத்தியபின் Rajinikanth பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

