எடப்பாடி: காவல்துறை சாா்பில், கொங்கணாபுரம் ஒன்றியத்துக்குள்பட்ட கோரணம்பட்டி ஊராட்சிப் பகுதியில், கிராம மக்கள் விழிப்புணா்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளா் ம.பாஸ்கரன், சங்ககிரி காவல் துணைக் கண்காணிப்பாளா் ப.ரமேஷ் உள்ளிட்டோா்
சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்துகொண்டனா். கோரணம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் எஸ்.ஏ.ராஜ்குமாா் வரவேற்றுப் பேசினாா்.நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாஸ்கரன் கூறியதாவது:
இந்த ஊராட்சிப் பகுதியில் உள்ள 21 குடியிருப்புப் பகுதிகளை தொடா்ந்து கண்காணிக்கும் விதமாக ஒரு சிறப்பு காவல் துணை ஆய்வாளா், ஒரு காவலா் நியமிக்கப்படுகின்றனா். வரும் நாள்களில் அக்காவலா்களை தொடா்பு கொண்டுகிராம மக்கள் தங்களது பிரச்னைகளுக்குத் தீா்வு காணுமாறு கேட்டுக்கொண்டாா்.
மேலும் காவல் துறை சாா்பில் கிராமப்புற மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இந்த விழிப்புணா்வுக் கூட்டத்தில் காவல் ஆய்வாளா் சண்முகசுந்தரம், துணை ஆய்வாளா் வெங்கடாசலம் உள்ளிட்ட காவல்துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய் வீட்டு வாசலில் காவல்துறையினரைக் காணவில்லை! கண்ணீர் சிந்தும் தவெக தொண்டர்!

பெண் MLAவைக் கட்டிப்பிடிக்க முயன்ற காங்கிரஸ் தலைவர்!காணொலி வைரல்!

இது தெரியுமா? பட்டாம்பூச்சிகளின் ஆயுள் காலம் எவ்வளவு?

இந்தியா வந்துள்ள வியத்நாம் அதிபருடன் அதானி சந்திப்பு!
வீடியோக்கள்

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

ஆர். பி. செளத்ரிக்கு அஞ்சலி செலுத்தியபின் Rajinikanth பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

