அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின் மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!
/

தேங்காய்ப்பால் சாயனம்

பொங்கல் ஸ்பெஷலில் இதுவும் ஒன்று. 

News image
Updated On :7 ஜனவரி 2021, 11:20 am IST

தேவையானவை:

அரிசி மாவு  -  கால் கிண்ணம்
கெட்டி  தேங்காய்ப்பால் மற்றும்
நீர்த்த தேங்காய்ப்பால்  - தலா  1 கிண்ணம்
நெய் -  2 தேக்கரண்டி
பொடித்த வெல்லம் -  1 கிண்ணம்
பொடியாக  நறுக்கிய  தேங்காய் -   2 தேக்கரண்டி

செய்முறை:  

வாணலியில்   நெய்விட்டு,  தேங்காய்த்  துண்டுகளைச்   சேர்த்து, சிவக்க வறுத்து   எடுத்துக் கொள்ளவும்.  அதே  வாணலியில்,  நெய் சேர்த்து அத்துடன் அரிசி மாவை சேர்த்து,   வாசனை வரும்வரை  நன்கு  வறுக்கவும். 

பின்னர், நீர்த்த  தேங்காய்ப் பால் சேர்த்து கொதிக்கவிடவும். பின்னர், கெட்டி தேங்காய்ப்பால்,  வெல்லம்  சேர்த்து   கொதிக்க வைக்கவும். எல்லாமாக  சேர்த்து நன்கு கொதித்து  வரும்போது,  அடுப்பை  அனைக்கவும் வறுத்து வைத்துள்ள தேங்காய்த்  துண்டுகளைச்  சேர்த்து பரிமாறவும். சுவையான சாயனம் தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.