/
இந்தியாவில் நடைபெறவுள்ள சர்வதேச டென்னிஸ் பிரீமியர் லீக் (ஐடிபிஎல்) போட்டியில் விளையாட பாகிஸ்தான் வீரர் அய்ஸம்-உல் ஹக் குரேஷி விருப்பம் தெரிவித்துள்ளார்.
இந்திய டென்னிஸ் நட்சத்திரம் மகேஷ் பூபதியின் சார்பில் இந்த ஐடிபிஎல் டென்னிஸ் போட்டி இந்த ஆண்டின் கடைசியில் தொடங்கப்படவுள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக குரேஷி கூறியது:
ஐடிபிஎல் போட்டியில் என்னை விளையாடுமாறு கேட்டிருக்கிறார்கள். அந்தப் போட்டியில் விளையாட மிகுந்த ஆர்வமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








