தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

டாக்டர் ராஜேந்திர பிரசாத் கல்வி உதவித்தொகை! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

டாக்டர் ராஜேந்திர பிரசாத் கல்வி உதவித்தொகைக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பது பற்றி..

News image

வகுப்பறை - ENS

Updated On :17 ஜூன் 2026, 12:53 pm IST

டாக்டர் ராஜேந்திர பிரசாத் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் பயன்பெற, தகுதிவாய்ந்த மாணவர்களிடமிருந்த விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

2025-26 கல்வியாண்டில் 10 அல்லது 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற, பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பின்னணியைக் கொண்ட திறமையான மாணவர்களுக்கு உதவும் வகையில், டாக்டர் ராஜேந்திர பிரசாத் கல்வி உதவித்தொகைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

2025 - 26ஆம் கல்வியாண்டில் 10 அல்லது 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் அரசுப் பள்ளியில் படித்தவர்களாக, மாற்றுத் திறனாளி மாணவர்களாக இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் கல்விக் கட்டணத்துக்கு ஏற்ப, ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் வரை இந்த கல்வி உதவித் தொகை ஒரே தவணையாக வழங்கப்படும்.

ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்கப்படுகின்றன. ஜூன் 28ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க

Summary

Dr. Rajendra Prasad Scholarship! Who can apply?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.