மதிமுக உயர் நிலைக் குழு கூட்டம்! சீர்காழி எம்.எல்.ஏ. ஆப்சென்ட்!கீர்த்தனா பெயர் ஏன் முதலில்? அமைச்சர் ஜெகதீஸ்வரி கேள்விஜூன் 26 இன்று தங்கம் வாங்கலாமா? என்ன சொல்கிறது விலை நிலவரம்?ஸ்போர்ட்ஸ எடு, டிரக்ஸ விடு! இளைஞர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுரை!சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து!சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து! பிஎஃப் பணம் எடுக்க முடியாது! இபிஎஃப்ஓ தளம் தற்காலிகமாக மூடல்!புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

முதல் அரைமணி நேரத்தை மதியுங்கள்; ரிஷப் பந்த்துக்கு முன்னாள் கேப்டன் அறிவுரை!

ஆட்டத்தின் முதல் அரைமணி நேரத்துக்கு ரிஷப் பந்த் மதிப்பு கொடுக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அவருக்கு அறிவுரை கூறியுள்ளார்.

News image

ரிஷப் பந்த் - படம் | ஐசிசி

Updated On :24 டிசம்பர் 2024, 5:57 pm IST

ஆட்டத்தின் முதல் அரைமணி நேரத்துக்கு ரிஷப் பந்த் மதிப்பு கொடுக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அவருக்கு அறிவுரை கூறியுள்ளார்.

பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தொடர்ச்சியாக சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மூத்த வீரர்கள், இளம் வீரர்கள் என அனைவரும் பெரிய அளவின் ரன்கள் குவிக்கத் தவறுகின்றனர். அதிரடி ஆட்டத்தின் மூலம் நன்கு அறியப்பட்ட ரிஷப் பந்த், அவருக்கு கிடைக்கும் நல்ல துவக்கத்தைப் பயன்படுத்தி பெரிய அளவில் ரன்கள் சேர்க்கத் தவறுகிறார்.

முதல் அரைமணி நேரத்தை மதியுங்கள்

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் நாளை மறுநாள் தொடங்கவுள்ள நிலையில், ஆட்டத்தின் முதல் அரைமணி நேரத்துக்கு ரிஷப் பந்த் மதிப்பு கொடுக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அவருக்கு அறிவுரை கூறியுள்ளார்.

சுனில் கவாஸ்கர்

சுனில் கவாஸ்கர்

இது தொடர்பாக அவர் பேசியதாவது: மற்ற வீரர்களைப் போன்று ரிஷப் பந்த்தும் ஆட்டத்தின் முதல் அரைமணி நேரத்துக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். அவர் களமிறங்கும்போது இந்திய அணியின் நிலை எப்படி இருந்தாலும், முதல் அரைமணி நேரத்துக்கு அவர் சிறிது மதிப்பளிக்க வேண்டும். இந்திய அணி 525 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகள் என்ற நிலையில் இருந்தால், ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடலாம் என்றார்.

இதுவரை விளையாடிய மூன்று டெஸ்ட் போட்டிகளின் ஐந்து இன்னிங்ஸ்களில் ரிஷப் பந்த் 37, 1, 21, 28 மற்றும் 9 ரன்கள் முறையே குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.