காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசுவள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது: இந்து சமய அறநிலையத் துறை நாட்டை பிளவுபடுத்தும் பாஜகதான் தேசவிரோதி! மக்களவையில் கனிமொழி!தாமிரபரணி ஆற்றில் இறந்தவர்கள் ஆடை, பொருள்களை வீசத் தடை!
/

பாக். டெஸ்ட்: இன்னிங்ஸ் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி..!

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

News image

இங்கிலாந்து அணி - Anjum Naveed

Updated On :11 அக்டோபர் 2024, 12:37 pm IST

பாகிஸ்தான் இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி கடந்த அக்.7ஆம் தேதி தொடங்கியது. இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் 556 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது. 

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 823 ரன்கள் குவித்து வியாழக்கிழமை ‘டிக்ளோ்’ செய்தது.

இதையடுத்து, 2ஆம் இன்னிங்ஸை விளையாடிய பாகிஸ்தான் அணி 220 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதன்மூலம் இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.

ஜேக் லீச் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பாகிஸ்தான் சார்பாக அதிகபட்சமாக அஹா சல்மான் 63, ஆமிர் ஜமால் 55 ரன்கள் எடுத்தார்கள்.

ஹாரி புரூக் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். பாகிஸ்தான் அணி தனது சொந்த மண்ணில் மோசமான தோல்வியை சந்தித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.