முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்திடம் மோசமாக தோல்வியுற்றதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சொந்த மண்ணில் முதல் இன்னிங்ஸில் 500க்கும் அதிகமான ரன்கள் அடித்து இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தோல்வியுற்ற முதல் அணியாக பாகிஸ்தான் மிகவும் மோசமான சாதனை செய்துள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் முன்னாள் வீரர்களான ஆகிப் ஜாவத், அஜார் அலி, டெஸ்ட் போட்டி நடுவர் ஆலம் தர் , அனலிஸ்ட் ஹசன் சீமா ஆகியோர் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
முகமது யூசுப் ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து தேசிய தேர்வாளர் குழுவில் அசாத் ஷபிக் சமீபத்தில் இணைந்தார்.
அனைத்து உறுப்பினர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை இருக்கிறதென பிசிபி தெரிவித்துள்ளது. ஆனால், தலைமைப் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டியன், ஜேசன் கில்லஸ்பி வாக்களிப்பார்களா என தெளிவாகக் குறிப்பிடவில்லை.
இதையும் படிக்க: நார்வே அணிக்காக அதிக கோல்கள்..! தந்தையாகும் ஹாலண்ட்?
சமீபத்தில் சர்வதேச நடுவர் பொறுப்பிலிருந்து ஆலிம் தார் ஓய்வு பெறுவதாகக் கூறினார். கடைசி வருடத்திலிருந்து பலமுறை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மாற்றியமைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய குழுவின் பொறுப்பு அடுத்த இங்கிலாந்துக்கான எதிரான டெஸ்ட் அணியையும் ஆஸி., தெ.ஆ. தொடர்களுக்கான அணியையும் தேர்வு செய்யும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமர்நாத் யாத்திரை: ஏப்ரல் 15 முதல் முன்பதிவு தொடக்கம்!

சிஎஸ்கே அணியின் கேப்டன், தலைமைப் பயிற்சியாளர் பதவி விலகுவார்களா?

டி20 உலகக் கோப்பையில் இருந்து வெளியேறிய பாகிஸ்தான்.. வீரர்களுக்கு அபராதம் இல்லை!

வீரா்களுக்கு அபராதம் விதிக்க பாகிஸ்தான் வாரியம் பரிசீலனை!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


