தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

புணே டெஸ்ட்: இந்தியாவுக்கு எதிராக நியூஸி. முதலில் பேட்டிங்!

இந்தியா - நியூஸிலாந்து இடையேயான இரண்டாது டெஸ்ட் போட்டி பற்றி...

News image

டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங். - படம்: பிசிசிஐ

Updated On :24 அக்டோபர் 2024, 9:27 am IST

இந்தியா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக 3 ஆட்டங்கள் தொடா் நடைபெறும் நிலையில், பெங்களூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் நியூஸிலாந்து அபார வெற்றிபெற்றது. 36 ஆண்டுகள் கழித்து இந்திய மண்ணில் டெஸ்டில் நியூஸிலாந்து வென்றது.

இந்நிலையில் புணே நடைபெறும் இரண்டாவது ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

அணி விவரம்

இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். கே.எல். ராகுலுக்கு பதிலாக கில், குல்தீப் யாதவுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தரும், முகமது சீராஜுக்கு பதிலாக ஆகாஷ் தீப்பும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நியூஸிலாந்து அணியில் மேட் ஹென்ரிக்கு பதிலாக சாண்ட்னர் அணியில் இடம்பெற்றுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.