காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்தார் ரபாடா..! பும்ரா பின்னடைவு!

வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் தெ.ஆ. அணியின் ரபாடா சிறப்பாக விளையாடியதால் ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.

ககிசோ ரபாடா - படம்: ஐசிசி

Published On :

வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் தென்னாப்பிரிக்க அணி சிறப்பாக விளையாடியதால் ரபாடா ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ராபாடா 9 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். 29 வயதாகும் ககிசோ ரபாடா 300 டெஸ்ட் விக்கெட்டுகளை சமீபத்தில் கடந்தார். மிகவும் வேகமாக 300 விக்கெட்டுகளை எடுத்தார்.

2018ல் ரபாடா ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்திருந்தார். பின்னர் பின்னடைவை சந்தித்த ரபாடா மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார்.

பாகிஸ்தானின் நோமன் அலி டாப் 10க்குள் நுழைந்துள்ளார். பும்ரா, அஸ்வின் பின்னடைவை சந்தித்துள்ளார்கள்.

மிட்செல் சான்ட்னர் 30 இடங்கள் முன்னேறி 44ஆவது இடத்துக்கு வந்துள்ளார். இதற்கு முன்பாக சான்ட்னர் 2017ஆம் ஆண்டு 39ஆவது இடத்தில் இருந்ததே அவரது உச்சபட்ச தரவரிசையாகும்.

தரவரிசைப் பட்டியல்

1. ககிசோ ரபாடா - 860 புள்ளிகள்

2. ஜோஷ் ஹேசல்வுட் - 847 புள்ளிகள்

3. ஜஸ்பிரீத் பும்ரா- 846 புள்ளிகள்

4. ரவி அஸ்வின் - 831 புள்ளிகள்

5. பாட் கம்மின்ஸ் - 820 புள்ளிகள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.