எங்கு சென்றாலும் உடனடியாக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர் கௌதம் கம்பீர் என தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஜாண்டி ரோட்ஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்திய அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள கௌதம் கம்பீரின் கீழ் இந்திய அணி மேலும் வலிமையான அணியாக மாறும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். புரோ கிரிக்கெட் லீக் தொடக்க விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

ஜாண்டி ரோட்ஸ் (கோப்புப் படம்)
அந்த விழாவில் ஜாண்டி ரோட்ஸ் பேசியதாவது: எங்கு சென்றாலும் கௌதம் கம்பீர் உடனடியாக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர். லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியிலிருந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஆலோசகராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டபோது, அவர் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தினார் என்பதை பார்த்தோம்.
அணியின் வெற்றிக்காக பல்வேறு யுக்திகளை முயற்சிப்பவர் கௌதம் கம்பீர். இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள அவரது தலைமையின் கீழ் இந்திய அணி மேலும் வலிமையான அணியாக மாறும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஒரு நாள்... ஒரு தெரு

கம்பீர் தலைமையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வலுவான அணியாக இருந்தது: டு பிளெஸ்ஸிஸ்

மற்றவர்கள் நினைப்பது முக்கியமல்ல, அதிரடியாக விளையாடுங்கள்; அபிஷேக் சர்மாவுக்கு கம்பீர் ஆதரவு!

இந்திய அணியில் கம்பீர் நீக்கப்பட்ட பின்.. மௌனம் கலைத்த தேர்வுக்குழு முன்னாள் தலைவர்!
விடியோக்கள்

குதிரை பேரம்! முகத்தை மூடி வந்தது யார்?” பேரவையில் பிரேமலதாவின் கேள்விகள்! | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

புஷ்பா பட பாணியில் வந்து இறங்கிய SOFA..! | உதயநிதி கடும் விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை


