தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

ஃபீல்டிங்கில் சாதனை படைத்த ஸ்டீவ் ஸ்மித்..!

டெஸ்ட் போட்டிகளில் அதிக கேட்ச்சுகள் பிடித்த ஆஸி. வீரராகியுள்ளார் ஸ்டீவ் ஸ்மித்.

News image

ஸ்டீவ் ஸ்மித்

Updated On :7 பிப்ரவரி 2025, 12:25 pm IST

டெஸ்ட் போட்டிகளில் அதிக கேட்ச்சுகள் பிடித்த ஆஸி. வீரர் என்ற சாதனையை ஸ்டீவ் ஸ்மித் நிகழ்த்தியுள்ளார்.

இலங்கைக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் 2 கேட்ச்சுகள் பிடித்ததன் மூலமாக 197 கேட்ச்சுகளுடன் ரிக்கி பாண்டிங்கை முந்தியுள்ளார்.

இதற்கு முன்பாக ஆஸி. வீரர் ரிக்கி பாண்டிங் 196 கேட்ச்சுகளுடன் முதலிடம் பிடித்திருந்தார்.

உலக அளவில் ஸ்டீவ் ஸ்மித் 5ஆவது இடம் பிடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஆஸி. வீரர்களில் அதிக கேட்ச்சுகள்

1. ஸ்டீவ் ஸ்மித் - 197

2. ரிக்கி பாண்டிங் - 196

3. மார்க் வாக் - 181

4. மார்க் டெய்லர் -157

5. ஆலன் பார்டர் - 156

உலக அளவில் டெஸ்ட்டில் அதிக கேட்ச்சுகள்

1. ராகுல் திராவிட் - 210

2. ஜோ ரூட் - 207

3. ஜெயவர்தனே - 205

4. ஜாக்ஸ் காலிஸ் -200

5. ஸ்டீவ் ஸ்மித் -197

6. ரிக்கி பாண்டிங் - 196

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.