இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி ராஜ்காட்டில் உள்ள நிரஞ்சன் ஷா மைதானத்தில் இன்று (ஜனவரி 28) நடைபெறுகிறது.
இதில் இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 171/9 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பென் டக்கெட் 51 ரன்களும் லியாம் லிவிங்ஸ்டன் 43 ரன்களும் எடுத்தார்கள்.
இந்தியா சார்பில் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி அணியில் இடம்பெற்று விளையாடவுள்ளார். இன்றையப் போட்டியில் அர்ஷ்தீப் சிங்குக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
ஷமி விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. பாண்டியா 2 விக்கெட்டுகள் எடுத்தார்.
இந்திய அணி 5 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பில் 48 ரன்கள் எடுத்துள்ளது.
சாம்சன் 3, அபிஷேக் சர்மா 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராஜஸ்தானை வீழ்த்தியது குஜராத்: இறுதி ஆட்டத்தில் பெங்களூருடன் மோதுகிறது

பிளே-ஆஃப் நம்பிக்கையில் நீடிக்கும் கொல்கத்தா

மும்பையை கட்டுப்படுத்தியது கொல்கத்தா

பாகிஸ்தான் டெஸ்ட் தொடா்: வெல்லும் முனைப்பில் வங்கதேசம்
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



