நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

சமீரா, தீக்‌ஷனா பந்துவீச்சில் அசத்தல்..! சான்ட்னர் அதிரடியால் இலங்கைக்கு 169 ரன்கள் இலக்கு!

டி20 உலகக் கோப்பையின் 46-ஆவது போட்டி குறித்து...

News image

மிட்செல் சான்ட்னர், கோல் மெக்கோன்சி. - படம்: ஏபி

Updated On :25 பிப்ரவரி 2026, 9:08 pm IST

டி20 உலகக் கோப்பையின் 46-ஆவது போட்டியில் நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 168/7 ரன்கள் குவித்துள்ளது.

நியூசிலாந்து அணி சார்பில் மிட்செல் சான்ட்னர் அதிரடியாக விளையாடி 47 ரன்கள் குவித்தார்.

சூப்பர் 8 சுற்றில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 75 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளும் 84 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளும் இழந்து தடுமாறியது.

அடுத்து வந்த மிட்செல் சான்ட்னர், கோல் மெக்கோன்சி இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள்.

இலங்கை அணியின் சார்பில் தீக்‌ஷனா, சமீரா சிறப்பாக பந்துவீசி தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்கள்.

Summary

Chameera, Deekshana bowling amazingly..! Santner's action sets Sri Lanka a target of 169 runs!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.