டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

யு19 உலகக் கோப்பை: வாழ்வா - சாவா போட்டியில் மே.இ.தீ!

யு19 உலகக் கோப்பை சூப்பர் சிக்ஸ் ஆட்டம் குறித்து...

News image

யு19 உலகக் கோப்பை - படம்: ஐசிசி

Updated On :28 ஜனவரி 2026, 2:45 pm IST

யு19 உலகக் கோப்பை ஆஸி.க்கு எதிரான ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு இந்தப் போட்டி முக்கியமானது.

யு19 உலகக் கோப்பை போட்டிகள் நமீபியா, ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றன.

சூப்பர் சிக்ஸர் 7-ஆவது ஆட்டத்தில் குரூப் 1 பிரிவில் மே.இ.தீ. அணியும் ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

முதலில் பேட்டிங் செய்துவரும் ஆஸி. அணி 18 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்துள்ளது.

Summary

In the U19 World Cup match against Australia, the West Indies team has chosen to bowl.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.