முத்தரப்பு ஒருநாள் ஆட்டத்தின் இலங்கை ஏ அணிக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் இந்தியா ஏ அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 377 ரன்கள் குவித்தது.
இந்தியா, ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகளின் ஏ அணிகள் மோதிய முத்தரப்பு ஒருநாள் தொடரில் இறுதிப் போட்டிக்கு இந்தியாவும் இலங்கையும் தேர்வாகின.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீசியது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா ஏ அணியின் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி 11 பந்துகளில் அரைசதம் அடித்து உலக சாதனை படைத்தார்.
சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 29 பந்துகளில் 94 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். திலக் வர்மா 69, ருதுராஜ் 40 ரன்கள் எடுத்தார்கள். இறுதியில் அனுகுல் ராய் 15 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து மிரட்டினார்.
இலங்கை அணியின் சார்பில் வனுஜா சஹான், ரவிந்து பெர்னாண்டோ, குகதாஸ் மதுலன் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.
Summary
Tri Nation A Series in Sri Lanka 2026 Sooryavanshi misses century; India A piles up 377 runs!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அவிஷ்கா பெர்னாண்டோ சதம்: இலங்கை ஏ அணி 322 ரன்கள் குவிப்பு!

மூவர் அரைசதம்: இந்தியா ஏ 319 ரன்கள் குவிப்பு!
ஹோல்டர் ஆட்ட நாயகன்: இலங்கையை வீழ்த்தியது மேற்கிந்தியத் தீவுகள்!

இந்தியா ஏ அணியில் சேர்க்கப்பட்டுள்ள அனுகுல் ராய்!
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies




