திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

ஐபிஎல்: அதிக விக்கெட்டுகள் எடுத்த தெ.ஆ. வீரர்

ஐபிஎல் போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்த தென்னாப்பிரிக்க வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் வேகப்பந்து வீச்சாளர் ரபாடா.

News image
Updated On :17 மே 2022, 4:32 pm IST

ஐபிஎல் போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்த தென்னாப்பிரிக்க வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் வேகப்பந்து வீச்சாளர் ரபாடா.

2017 முதல் ஐபிஎல் போட்டியில் விளையாடி வரும் ரபாடா, இதுவரை 62 ஆட்டங்களில் 98 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஐபிஎல் 2022 ஏலத்தில் ரபாடாவை ரூ. 9.25 கோடிக்குத் தேர்வு செய்தது பஞ்சாப் அணி. தில்லிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 1 விக்கெட் எடுத்தார். இதன்மூலம் ஐபிஎல் போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்த தென்னாப்பிரிக்க வீரர் என்கிற பெருமையை அடைந்துள்ளார். இதற்கு முன்பு டேல் ஸ்டெய்ன் 97 விக்கெட்டுகள் எடுத்திருந்தார்.

ஐபிஎல்: அதிக விக்கெட்டுகள் எடுத்த தென்னாப்பிரிக்க வீரர்கள்

98* - ரபாடா 
97 - டேல் ஸ்டெய்ன் 
95 - கிறிஸ் மோரிஸ் 
85 - ஆல்பி மார்கல் 
82 - இம்ரான் தாஹிர் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.