அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

தமிழில் பேசிய ரவி சாஸ்திரி..! அதிர்ந்த சேப்பாக்கம் திடல்!

சிஎஸ்கே போட்டியின்போது டாஸை சுண்டும்போது ரவி சாஸ்திரி தமிழில் பேசியது குறித்து...

News image
ரவி சாஸ்திரி. - படம்: எக்ஸ் / ஐபிஎல்
Updated On :23 மார்ச் 2025, 2:20 pm

DIN

சிஎஸ்கே போட்டியின்போது டாஸை சுண்டும்போது ரவி சாஸ்திரி தமிழில் பேசியது கவனத்தை ஈர்த்துள்ளது.

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

இரு அணிகளுமே 5 முறை ஐபிஎல் கோப்பைகளை வென்று அசத்தியுள்ளன.

இந்நிலையில் டாஸை சுண்டும்போது ரவி சாஸ்திரி முதலில் நான்கு வார்த்தைகளை தமிழில் பேசி அசத்தினார்.

அவர் பேசியதாவது:

’வணக்கம் சென்னை. எப்படி இருக்கீங்க?’ சிதம்பரம் ஸ்டேடியத்தில் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஐபிஎல்லின் 2 ஜெயண்ட்ஸுகள் இன்று விளையாடுகிறார்கள்.

இரண்டு அணிகளும் சேர்ந்து 10 கோப்பைகளை வென்றுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ருதுராஜும் மும்பை அணிக்கு சூர்யகுமாரும் தலைமை தாங்குகிறார்கள்.

போட்டி நடுவர் ஜவஹல் ஸ்ரீநாத், டாஸினை எடுத்துக் கொடுப்பவர் ஷில்பா. டாஸினை ருதுராஜ் சுண்ட சூர்யகுமார் யாதவ் தலை எனக் கேட்க பூ விழுந்தது. என்னச் செய்யப் போகிறீர்கள் ருதுராஜ்? வாழ்த்துகள் என்றார்.

தற்போது, மும்பை அணி 21/2 ரன்கள் எடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.