அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மனைவியின் விருப்பத்துக்காக 2019 உலகக் கோப்பை போட்டியில் விளையாட சாஹா ஆர்வம்!

நான் உலகக் கோப்பை அணியில் இடம்பிடிப்பதற்காக அவர் எனக்கு உந்துதல் கொடுத்து வருகிறார்.... 

News image
Updated On :13 செப்டம்பர் 2017, 5:32 am

DIN

2019 உலகக் கோப்பை போட்டியில் விளையாட வேண்டும் என்று தோனி பிரியப்படுகிறார். சமீபத்திய இலங்கையுடனான ஒருநாள் தொடரின்போது சிறப்பாக விளையாடி தன் வாய்ப்பைத் தக்கவைத்துள்ளார். இப்போது தோனியின் பேட்டிங் திறமை மீது யாருக்கும் சந்தேகமில்லை. தோனியின் இடத்துக்குப் போட்டியில்லை என்றுதான் சொல்லவேண்டும். 

எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருக்கும்போது சாஹாவும் போட்டியில் குதித்துள்ளார். 2019 உலகக் கோப்பை போட்டியில் விளையாட விருப்பப்படுகிறேன் என்று கூறியுள்ளார் இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பரான ரித்திமான் சாஹா. 

நான் 2019 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட வேண்டும் என்பதில் எனது மனைவி ரூமி தீவிரமாக இருக்கிறார். நான் உலகக் கோப்பை அணியில் இடம்பிடிப்பதற்காக அவர் எனக்கு உந்துதல் கொடுத்து வருகிறார். நானும் முயற்சித்து வருகிறேன். எனினும் இறுதி முடிவு தேர்வுக் குழுவினரின் கையில்தான் உள்ளது என சாஹா தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தொடருக்குப் பிறகு தோனி சற்று நம்பிக்கையுடன் இருப்பார் என்று பார்த்தால் சாஹாவும் போட்டிக்கு வந்துவிட்டார். தோனி அணியில் இருக்கும்போது சாஹாவுக்கு வாய்ப்பில்லை. அப்படியே மாற்று கீப்பர் தேவை என்றால் தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த் என்று அதற்கும் வீரர்கள் தயாராக உள்ளார். இந்நிலையில் சாஹா மனைவியின் கனவு எப்படி நிறைவேறப் போகிறது?

Story image
Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.