மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

மலேசிய ஓபன்: 2-ஆவது சுற்றில் சாய்னா

கோலாலம்பூரில் நடைபெற்று வரும் மலேசிய ஓபன் பாட்மிண்டன் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் 2-ஆவது சுற்றுக்கு இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் முன்னேறி உள்ளார். 

News image
Updated On :27 ஜூன் 2018, 1:12 am IST

கோலாலம்பூரில் நடைபெற்று வரும் மலேசிய ஓபன் பாட்மிண்டன் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் 2-ஆவது சுற்றுக்கு இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் முன்னேறி உள்ளார். 
தொடக்க சுற்று ஆட்டத்தில் சாய்னா 21-12, 21-16 என்ற செட் கணக்கில் ஹாங்காங்கின் ஐப் பியு யின்னை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றார். 42 நிமிடங்களில் சாய்னா இந்த வெற்றியை பெற்றார். கடினமான பிரிவில் இடம் பெற்றுள்ள சாய்னா அடுத்த ஆட்டத்தின் ஜப்பானின் அகேன் எமகாச்சியை சந்திக்கிறார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.