‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

மைதானத்தில் அத்துமீறி நுழைந்து தோனியைத் துரத்திய ரசிகர்! (விடியோ)

தோனி வேகமாக ஓடத் தொடங்கினார். அந்த ரசிகரும் தோனியைத் துரத்தியபடி ஓடினார். பிறகு...

Published On :

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.  கேப்டன் கோலியின் 116, குல்தீப் யாதவ் 3 விக்கெட் போன்றவை அணியின் வெற்றிக்கு வித்திட்டன. முதலில் ஆடிய இந்தியா 250 ரன்களை எடுத்தது. பின்னர் ஆடிய ஆஸி. 242 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் இன்னிங்ஸில் ஃபீல்டிங் செய்ய இந்திய வீரர்கள் மைதானத்துக்குள் வந்துகொண்டிருந்தபோது ஒரு சம்பவம் நடைபெற்றது. தல என்கிற டிஷர்ட் அணிந்திருந்த ரசிகர் ஒருவர் மைதானத்தினுள் அத்துமீறி நுழைந்து இந்திய வீரர்கள் அருகே சென்றார். மேலும், அவர் தோனி அருகே சென்றபோது உடனே தோனி வேகமாக ஓடத் தொடங்கினார். அந்த ரசிகரும் தோனியைத் துரத்தியபடி ஓடினார். பிறகு, ஸ்டம்புகளுக்கு அருகே சென்று நின்றார் தோனி. ஓடி வந்த வேகத்தில் ரசிகர் தோனியில் காலில் விழுந்து பிறகு அவரை அணைத்துக்கொண்டார். இதையடுத்து, தாமதாக நிலைமையை உணர்ந்த பாதுகாப்பு அதிகாரிகள், பிறகு அந்த நபரை அழைத்துச்சென்றார்கள்.

Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.