மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

மும்பை அபார்ட்மெண்டைப் பெரிய தொகைக்கு விற்ற ஹர்பஜன் சிங்

2017-ல் மும்பை அந்தேரியில் 9-வது மாடியில் உள்ள 2,830 சதுர அடி அபார்ட்மெண்டை...

News image
Updated On :28 ஜனவரி 2024, 11:03 am IST

மும்பை அந்தேரி பகுதியில் உள்ள அபார்ட்மெண்டை ரூ. 17 கோடிக்கு விற்பனை செய்துள்ளார் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்.

2017-ல் மும்பை அந்தேரியில் 9-வது மாடியில் உள்ள 2,830 சதுர அடி அபார்ட்மெண்டை ரூ. 14.15 கோடிக்கு  வாங்கினார் ஹர்பஜன் சிங். 

இந்நிலையில் அந்த அபார்ட்மெண்டை ரூ. 17.58 கோடிக்கு ஒரு வாரத்துக்கு முன்பு ஹர்பஜன் சிங் விற்பனை செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபகாலமாக மும்பையில் சொகுசு அபார்ட்மெண்ட்களை வாங்குபவர்கள் அதிகமாகி விட்டதாகவும் அதனால் விலையேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் தனது அபார்ட்மெண்டை நல்ல விலைக்கு ஹர்பஜன் விற்றுவிட்டதாகத் தெரிகிறது. 

ஹர்பஜன் சிங் - நடிகை கீதா பஸ்ரா ஆகிய இருவரும் 2015-ல் காதல் திருமணம் செய்துகொண்டார்கள். இத்தம்பதியருக்கு 2016-ல் மகளும் இந்த வருட ஜூலை மாதம் ஆண் குழந்தையும் பிறந்தன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.