/

செஸ் ஒலிம்பியாட் : இந்திய மகளிர் பிரிவில் 3 அணிகளும் வெற்றி

சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய மகளிர் பிரிவில் 3 அணிகளும் வெற்றி பெற்றது. 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:01 am

DIN

சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய மகளிர் பிரிவில் 3 அணிகளும் வெற்றி பெற்றது. 

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. 

இந்திய மகளிர் ஏ அணி கஜகஸ்தான் அணியை 3.5- 0.5 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது. இந்திய மகளிர் பி அணி நெதர்லாந்து அணியை 3-1 என்ற புள்ளிக் கணக்கில், சி அணி ஸ்வீடன் அணியை 3-1 என்ற கணக்கில் வென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.