1984 கலவர வழக்கு காங். முன்னாள் எம்.பி சஜ்ஜன் குமார் காலமானார்!நெல்லையில் 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை! நீட் விலக்கு, ஒசூரிலிருந்து மெட்ரோ ரயில்! முதல்வர் விஜய் பேச்சுமனசாட்சியே இல்லாத நிறுவனம் என்.எல்.சி.! செளமியா அன்புமணி காட்டம்! நெல்லையில் 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை!தில்லியில் பாகிஸ்தான் தூதரகத்தின் ஆக்கிரமிப்புகளை இடித்த மத்திய அரசு!‘ஒண்டிவீரன் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்’: முதல்வர் விஜய் புகழஞ்சலிதங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு! அமெரிக்காவில் விமானம் - காவல்துறை ஹெலிகாப்டர் மோதி விபத்து!அமித் ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு தொடங்கியது!

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: சாய்னா நெவால் தோல்வி

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நெவால் தோல்வியடைந்துள்ளார். 

Published On :6 பிப்ரவரி 2024, 6:19 pm IST

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நெவால் தோல்வியடைந்துள்ளார். 

டோக்கியோவில் நடைபெற்று வரும் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தாய்லாந்தின் புசானனை எதிர்கொண்டார் சாய்னா நெவால். இதற்கு முன்பு இருவருக்கும் இடையே நடைபெற்ற 7 ஆட்டங்களில் முதல் 3 ஆட்டங்களில் சாய்னாவும் கடைசி 4 ஆட்டங்களில் புசானனும் வெற்றி பெற்றிருந்தார்கள். 

21-17 என முதல் கேமை வென்றார் தாய்லாந்து வீராங்கனை. அடுத்த கேமை 21-16 என வென்றார் சாய்னா நெவால். இதனால் ரசிகர்கள் மிகவும் பரபரப்பானார்கள். 21-13 என அபாரமாக விளையாடி கடைசி கேமையும் ஆட்டத்தையும் வென்றார் புசானன். இதையடுத்து அவர் காலிறுதிக்குத் தகுதியடைந்தார். 

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 2015-ல் வெள்ளியும் 2017-ல் வெண்கலமும் வென்றார் சாய்னா நெவால். கடைசியாக விளையாடிய மூன்று உலக சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் அவரால் பதக்கம் வெல்ல முடியவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.