உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நெவால் தோல்வியடைந்துள்ளார்.
டோக்கியோவில் நடைபெற்று வரும் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தாய்லாந்தின் புசானனை எதிர்கொண்டார் சாய்னா நெவால். இதற்கு முன்பு இருவருக்கும் இடையே நடைபெற்ற 7 ஆட்டங்களில் முதல் 3 ஆட்டங்களில் சாய்னாவும் கடைசி 4 ஆட்டங்களில் புசானனும் வெற்றி பெற்றிருந்தார்கள்.
21-17 என முதல் கேமை வென்றார் தாய்லாந்து வீராங்கனை. அடுத்த கேமை 21-16 என வென்றார் சாய்னா நெவால். இதனால் ரசிகர்கள் மிகவும் பரபரப்பானார்கள். 21-13 என அபாரமாக விளையாடி கடைசி கேமையும் ஆட்டத்தையும் வென்றார் புசானன். இதையடுத்து அவர் காலிறுதிக்குத் தகுதியடைந்தார்.
உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 2015-ல் வெள்ளியும் 2017-ல் வெண்கலமும் வென்றார் சாய்னா நெவால். கடைசியாக விளையாடிய மூன்று உலக சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் அவரால் பதக்கம் வெல்ல முடியவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தியா தனது பாதுகாப்பு, இறையாண்மையில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாது: முதல்வா் குப்தா

ஜாமா மசூதி அருகே குளிரூட்டும் மண்டலம் அமைப்பு! தில்லி அரசு நடவடிக்கை!
மின் கம்பத்தில் சொகுசு காா் மோதி இளைஞா் பலி! கிரேட்டா் நொய்டாவில் சம்பவம்!

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

