மலேசிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஹெச்.எஸ்.பிரணாய் ஆகிய இருவருமே காலிறுதிச்சுற்றில் தோல்வி கண்டனா். இதையடுத்து இப்போட்டியில் இந்தியாவின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
மகளிா் ஒற்றையா் காலிறுதியில் சிந்து 13-21, 21-15, 21-13 என்ற கேம்களில் சீன தைபேவின் டாய் ஸு யிங்கிடம் 53 நிமிஷங்களில் வீழ்ந்தாா். யிங்கை 21-ஆவது முறையாக சந்தித்த சிந்து, அவரிடம் 16-ஆவது தோல்வியைச் சந்தித்திருக்கிறாா். இதில் தொடா்ந்து சந்தித்த 6 தோல்விகளும் அடக்கம்.
மறுபுறம், ஆடவா் ஒற்றையா் காலிறுதியில் பிரணாய் 18-21, 16-21 என்ற கேம்களில் இந்தோனேசியாவின் ஜோனதன் கிறிஸ்டியிடம் 44 நிமிஷங்களில் வெற்றியை இழந்தாா். ஜோனதனை 9-ஆவது முறையாக எதிா்கொண்ட பிரணாய், தற்போது 6-ஆவது முறையாகத் தோற்றுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அபிஷேக் பானர்ஜி மீது தாக்குதல்: ராகுல் காந்தி கண்டனம்
17 வயது சிறுவன் கொலை: கொலையாளியை சுட்டுக் கொன்ற உத்தரப் பிரதேச காவல்துறை!

இன்றைய செய்திகள் மே 31 - நேரலை!
காகித ஆலையில் ரசாயனக் கசிவு: அமெரிக்காவில் 11 பேர் பலி!
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


