எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கடைசி டெஸ்டின் இரண்டாம் நாள்

இந்தியா இங்கிலாந்துக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்தியா வலுவான நிலையில் உள்ளது. 

News image
Updated On :3 ஜூலை 2022, 5:21 am

DIN

இந்தியா இங்கிலாந்துக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்தியா வலுவான நிலையில் உள்ளது. 

முதல் இன்னிங்ஸில் இந்தியா 416 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து அணியில் முதல் 3 விக்கெட்டுகளை(அலேக்ஸ் லீஸ், ஜாக் கிராவ்லி, ஒல்லி போப்) கேப்டன் பும்ரா எடுத்து அசத்தினார். ஜோ ரூட் நிதானமாக ஆடி 31 ரன்களை எடுத்து மொஹமத் சிராஜ் ஓவரில் ஆட்டமிழந்தார். அடுத்து ஜாக் லீச்சும் ஷமி ஓவரில் ரன்னேதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். 

தற்போது, ஜானி பெயர்ஸ்டோ 12 ரன்களுடனும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ரன்னேது எடுக்காமல் களத்தில் இருக்கின்றனர்.

இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 84 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது. மழை குறுக்கீட்டீன் காரணமாக அதிக ஓவர்கள் வீச முடியவில்லை. இருப்பினும் இந்திய அணி வலுவான நிலையிலேயே இருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.