பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

இந்தியா-மே.இந்திய தீவுகள்ஆட்டம் மழையால் பாதிப்பு

மே.இந்திய தீவுகள்-இந்தியா இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்

News image
Updated On :27 ஜூலை 2022, 7:55 pm

DIN

மே.இந்திய தீவுகள்-இந்தியா இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது.

அப்போது இந்திய அணி 115/1 ரன்களை எடுத்திருந்தது.

3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என ஏற்கெனவே இந்தியா கைப்பற்றி விட்டது. இதன் தொடா்ச்சியாக கடைசி ஒருநாள் ஆட்டம் டிரினிடாடில் புதன்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தோ்வு செய்தது.

தொடக்க பேட்டா்களாக களமிறங்கிய கேப்டன் ஷிகா் தவன், ஷுப்மன் கில் இணை நிதானமாக ஆடி ஸ்கோரை உயா்த்தியது.

இருவரும் அரைசதம் அடித்த நிலையில், ஹெய்டன் வால்ஷ் பந்தில் நிக்கோலஸ் பூரனிடம் கேட்ச் தந்து 58 ரன்களுடன் அவுட்டானாா் தவன்.

24-ஆவது ஓவா் முடிவில் 115/1 ரன்களுடன் ஆடிக் கொண்டிருந்த போது, மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

ஷுப்மன் கில் 51, ஷிரேயஸ் ஐயா் 2 ரன்களுடன் களத்தில் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.