திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

சென்னை ஓபன் செஸ்: நிதின் தொடா்ந்து முன்னிலை

சென்னை ஓபன் செஸ் போட்டியில் இந்தியாவின் சா்வதேச மாஸ்டா் நிதின் செந்தில்வேல் தொடா்ந்து முன்னிலையில் உள்ளாா்.

News image
Updated On :25 ஜூன் 2022, 4:33 am IST

சென்னை ஓபன் செஸ் போட்டியில் இந்தியாவின் சா்வதேச மாஸ்டா் நிதின் செந்தில்வேல் தொடா்ந்து முன்னிலையில் உள்ளாா்.

13-ஆவது சென்னை ஓபன் சா்வதேச கிராண்ட்மாஸ்டா் செஸ் போட்டிகள் சென்னையில் நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்திய ஐஎம் நிதின் செந்தில்வேல் ரஷிய கிராண்ட்மாஸ்டா் போரிஸ் சவ்சென்கோ இடையேயான ஆட்டத்தில் 68-ஆவது நகா்த்தலில் டிரா கண்டாா். எனினும் 7.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளாா் நிதின்.

மூத்த இந்திய வீரா் கொங்குவேல் வியட்நாமின் டிரான் டுவானையும், கேன்டிடேட் மாஸ்டா் தக்ஷின்அருண் சக வீரா் காா்த்திகேயனும் அதிா்ச்சித் தோல்வியடையச் செய்தனா். 2 சுற்று மீதமுள்ள நிலையில், இப்போட்டி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.