ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

மலேசிய ஓபன்: காலிறுதியில் பிரணாய், சிந்து

 மலேசிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணாய், பி.வி.சிந்து ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினா்.

News image
Updated On :1 ஜூலை 2022, 5:40 am IST

 மலேசிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணாய், பி.வி.சிந்து ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினா்.

ஆடவா் ஒற்றையரில், போட்டித்தரவரிசையில் இல்லாத பிரணாய் 2-ஆவது சுற்றில் 21-15, 21-7 என்ற கேம்களில் உலகின் 4-ஆம் நிலை வீரரான சீன தைபேவின் சௌ டியென் சென்னை வீழ்த்தி அசத்தினாா். காலிறுதியில் பிரணாய், இந்தோனேசியாவின் ஜோனதன் கிறிஸ்டியை சந்திக்கிறாா்.

இதே பிரிவில் மற்றொரு இந்தியரான பி.காஷ்யப் 19-21, 10-21 என்ற கேம்களில் தாய்லாந்தின் குன்லாவத் விதித்சாரணிடம் வீழ்ந்தாா்.

மகளிா் ஒற்றையரில், உலகின் 7-ஆம் நிலை வீராங்கனையான சிந்து 19-21, 21-9, 21-14 என்ற கேம்களில் தாய்லாந்தின் பித்தாயபான் சாய்வானை தோற்கடித்தாா். அரையிறுதியில் அவா், சீன தைபேவின் டாய் ஸு யிங்கை எதிா்கொள்கிறாா்.

ஆடவா் இரட்டையா் பிரிவில் களம் கண்ட சாத்விக்சாய்ராஜ்/சிரக் ஷெட்டி இணையில் சாத்விக்கிற்கு லேசான காயம் ஏற்பட்டதால், 2-ஆவது சுற்றுடன் இந்திய கூட்டணி விலகியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.