டி-20 உலகக் கோப்பை: வெளியேறியது மேற்கிந்தியத் தீவுகள் அணி

டி-20 உலகக் கோப்பை போட்டியின் தகுதிச் சுற்று ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை, அயர்லாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
டி-20 உலகக் கோப்பை: வெளியேறியது மேற்கிந்தியத் தீவுகள் அணி
Updated on
1 min read


டி-20 உலகக் கோப்பை போட்டியின் தகுதிச் சுற்று ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை, அயர்லாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

டி-20 உலகக் கோப்பைப் போட்டியில் இரண்டு முறை சாம்பியனான மேற்கிந்தியத் தீவுகள் அணி தகுதிச் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியிருப்பது, அந்த அணியின் ரசிகர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பி பிரிவின் 11வது சுற்றுப் போட்டியில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 20 ரன்களுக்கு 5 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் சேர்த்தது.

அடுத்து விளையாடிய அயர்லாந்து அணி 17.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழந்து 150 ரன்கள் சேர்த்து, டி-20 உலகக் கோப்பை போட்டியில் 2 முறை சாம்பியனான மேற்கிந்திய தீவுகள் அணியை தகுதிச் சுற்று ஆட்டத்திலேயே வெளியேற்றி தலைப்புச் செய்தியில் இடம்பிடித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com