நேற்றைய டெஸ்ட் போட்டியில் சதமடித்த ரிஷப் பந்த் 17 வருட தோனியின் சாதனையை முறியடித்து சாதனைப் படைத்துள்ளார்.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 89 பந்துகளில் சதமடித்தார். இதற்கு முன்னர் இந்தியாவின் விக்கெட் கீப்பர்களில் மகேந்திர சிங் தோனி 2005 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக 93பந்தில் சதமடித்து முன்னிலையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கிலாந்து மண்ணில் 2 சதமடித்த முதல் விக்கெட் கீப்பராக ரிஷப் பந்த் சாதனைப் படைத்துள்ளார்.
ரிஷப் பந்த் 146 ரன்களுக்கு ஜோ ரூட் பந்தில் ஆட்டமிழந்தார். இந்தியா அணி ஒரு நாள் ஆட்ட முடிவில் 338 ரன்களுக்கு 7 விக்கெட்டை இழந்துள்ளது. ஜடேஜா 83 ரன்களுடனும் ஷமி ரன்னேதும் எடுக்காமலும் முதல் நாள் ஆட்டத்தை முடித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கருப்பன் வருவான்... கண்ணீருடன் விடியோ வெளியிட்ட ஆர்ஜே பாலாஜி!

அஸ்ஸாம் குற்றப்பிரிவில் 2-வது நாளாக பவன் கேரா ஆஜர்!

இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியா? அல்லது இன்ஜுரி கிங்ஸ் அணியா? ரசிகர்கள் கண்டனம்!

முதல்வர் விஜய் வரும் முன் சோஃபா வந்தது ஏன்? - திருமாவளவன் விளக்கம்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

