மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

விராட் கோலிக்கு ஐசிசி விருது

சிறந்த வீரருக்கான ஐசிசி விருது விராட் கோலிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :7 நவம்பர் 2022, 10:06 am

DIN

அக்டோபர் மாதத்தின் சிறந்த வீரருக்கான ஐசிசி விருது விராட் கோலிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியாவின் விராட் கோலி சிறப்பாக விளையாடி வருகிறார். இதுவரை விளையாடிய 5 ஆட்டங்களில் 3 அரை சதங்களுடன் 246 ரன்கள் எடுத்துள்ளார்.

இந்நிலையில் ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரருக்கான விருதை ஐசிசி வழங்கி வருகிறது. இந்த விருதுக்கு முதல்முறையாகப் பரிந்துரைக்கப்பட்ட கோலி, அக்டோபர் மாதத்துக்கான சிறந்த வீரராகத் தேர்வாகியுள்ளார். தென்னாப்பிரிக்காவின் டேவிட் மில்லர், ஜிம்பாப்வேயின் சிகந்தர் ராஸா ஆகிய இருவரையும் வீழ்த்தி இந்த விருதை அவர் வென்றுள்ளார். மகளிர் பிரிவில் பாகிஸ்தானின் நிடா டர் சிறந்த வீராங்கனையாகத் தேர்வாகியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.