அக்டோபர் மாதத்தின் சிறந்த வீரருக்கான ஐசிசி விருது விராட் கோலிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியாவின் விராட் கோலி சிறப்பாக விளையாடி வருகிறார். இதுவரை விளையாடிய 5 ஆட்டங்களில் 3 அரை சதங்களுடன் 246 ரன்கள் எடுத்துள்ளார்.
இந்நிலையில் ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரருக்கான விருதை ஐசிசி வழங்கி வருகிறது. இந்த விருதுக்கு முதல்முறையாகப் பரிந்துரைக்கப்பட்ட கோலி, அக்டோபர் மாதத்துக்கான சிறந்த வீரராகத் தேர்வாகியுள்ளார். தென்னாப்பிரிக்காவின் டேவிட் மில்லர், ஜிம்பாப்வேயின் சிகந்தர் ராஸா ஆகிய இருவரையும் வீழ்த்தி இந்த விருதை அவர் வென்றுள்ளார். மகளிர் பிரிவில் பாகிஸ்தானின் நிடா டர் சிறந்த வீராங்கனையாகத் தேர்வாகியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உதகையில் பிடிபட்ட புலிக் குட்டி உயிரிழப்பு

கிரெசன்ட் பல்கலை.யில் சா்வதேச கருத்தரங்கம்

லவ்டேல் லாரன்ஸ் பள்ளியின் 168-ஆவது நிறுவனா் தின விழா

சுவா் ஏறிக் குதித்து வளா்ப்பு நாயை வேட்டையாடிய சிறுத்தை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


