பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

யு.எஸ். ஓபன்: அரையிறுதியில் மோதும் வீராங்கனைகள்!

முதல் 6 வீராங்கனைகளில் உள்ள மூன்று பேர் அரையிறுதிக்கு நுழைந்துள்ளார்கள். 

Published On :1 பிப்ரவரி 2024, 3:46 pm IST

யு. எஸ். ஓபன் போட்டியில் அரையிறுதியில் மோதும் வீராங்கனைகளின் பட்டியல் உறுதியாகியுள்ளது.

இந்தமுறை யு.எஸ். ஓபன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் தரவரிசையில் முதல் 6 வீராங்கனைகளில் உள்ள மூன்று பேர் அரையிறுதிக்கு நுழைந்துள்ளார்கள். 

போலந்தைச் சேர்ந்த நெ.1 வீராங்கனை ஸ்வியாடெக் 6-3, 7-6 (4) என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவுக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தை வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். பெலாரஸின் அரினா சபலேன்கா,  ஆன்ஸ் ஜபேர், கரோலினா கார்சியா ஆகியோரும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்கள். மகளிர் ஒற்றையர் தரவரிசையில் ஸ்வியாடெக் முதல் இடத்திலும் ஆன்ஸ் ஜபேர் 5-வது இடத்திலும் அரினா சபலேன்கா 6-வது இடத்திலும் கரோலினா கார்சியா 17-வது இடத்திலும் உள்ளார்கள். 

யு.எஸ். ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் ஸ்வியாடெக் - அரினா சபலேன்கா, ஆன்ஸ் ஜபேர் -  கரோலினா கார்சியா இடையிலான மோதல் நடைபெறவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.