டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

யு.எஸ். ஓபன்: அரையிறுதியில் மோதும் வீராங்கனைகள்!

முதல் 6 வீராங்கனைகளில் உள்ள மூன்று பேர் அரையிறுதிக்கு நுழைந்துள்ளார்கள். 

News image
Updated On :8 செப்டம்பர் 2022, 12:07 pm IST

யு. எஸ். ஓபன் போட்டியில் அரையிறுதியில் மோதும் வீராங்கனைகளின் பட்டியல் உறுதியாகியுள்ளது.

இந்தமுறை யு.எஸ். ஓபன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் தரவரிசையில் முதல் 6 வீராங்கனைகளில் உள்ள மூன்று பேர் அரையிறுதிக்கு நுழைந்துள்ளார்கள். 

போலந்தைச் சேர்ந்த நெ.1 வீராங்கனை ஸ்வியாடெக் 6-3, 7-6 (4) என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவுக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தை வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். பெலாரஸின் அரினா சபலேன்கா,  ஆன்ஸ் ஜபேர், கரோலினா கார்சியா ஆகியோரும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்கள். மகளிர் ஒற்றையர் தரவரிசையில் ஸ்வியாடெக் முதல் இடத்திலும் ஆன்ஸ் ஜபேர் 5-வது இடத்திலும் அரினா சபலேன்கா 6-வது இடத்திலும் கரோலினா கார்சியா 17-வது இடத்திலும் உள்ளார்கள். 

யு.எஸ். ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் ஸ்வியாடெக் - அரினா சபலேன்கா, ஆன்ஸ் ஜபேர் -  கரோலினா கார்சியா இடையிலான மோதல் நடைபெறவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.