ரூ.2500 மகளிர் உரிமைத் தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி பதில் மும்பை கனமழை! முதல் முறை.. டப்பாவாலா சேவை ரத்து!த்ரிஷா அம்மாவுக்கு வந்த சினிமா வாய்ப்பு! இருவரும் சேர்ந்து நடித்திருக்கிறார்களா?மேற்குவங்கம்: மாநிலங்களவையின் 3 இடங்களுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு கரூர் பலி! முதல்வர் விஜய், ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான மனு நாளை விசாரணை! உக்ரைன் தலைநகர் மீது ரஷியா ஏவுகனை, ட்ரோன் தாக்குதல்: 7 பேர் பலிதவெக கூட்டணியில் விசிக இடம்பெறும்! திருமாவளவன் அறிவிப்பு!ஓய்வை அறிவித்தார் பிரபல பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர்! நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கல்வெட்டு அகற்றம்: திமுக கண்டனம்
/

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி: அரையிறுதிக்கு முன்னேறியது மலேசியா!

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடரில் 3 வெற்றி, 1 தோல்வி என 9 புள்ளிகளுடன் மலேசியா அணி முதலிடத்தில் உள்ளது.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2023, 8:33 pm IST

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடரில் ஜப்பான் அணியை 1-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, முதல் அணியாக அரையிறுதிக்கு மலேசியா முன்னேறியுள்ளது. 

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடரில் 3 வெற்றி, 1 தோல்வி என 9 புள்ளிகளுடன் மலேசியா அணி முதலிடத்தில் உள்ளது.

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியின் 7-ஆவது எடிஷன், சென்னையில் வியாழக்கிழமை தொடங்கியது. இன்று (ஆக. 7) நடைபெற்ற போட்டியில் ஜப்பான் - மலேசியா அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், 1-3 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணியை மலேசியா வீழ்த்தியது. இதன்மூலம் அரையிறுதிக்குள் நுழையும் வாய்ப்பையும் பெற்றுள்ளது. 

இன்று இரவு நடைபெறவுள்ள இந்தியா - கொரியா அணிகளுக்கிடையேயான போட்டி டிரா ஆனாலே, இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு உறுதியாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.