/
உகாண்டாவைச் சோ்ந்த ஒலிம்பிக் தடகள வீராங்கனை ரெபோக்கா செப்டகெய் (33) தனது துணைவா் டிக்சன் டியெமாவால் எரித்துக் கொல்லப்பட்டாா்.
சொத்து தகராறில் ரெபோக்கா மீது டிக்சன் பெட்ரோலை ஊற்றி ஞாயிற்றுக்கிழமை தீவைத்தாா். இதில் படுகாயமடைந்த டிக்சன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை அதிகாரிகள் வியாழக்கிழமை அறிவித்தனா். இந்தச் சம்பவத்தில் டிக்சனும் காயமடைந்து சிகிச்சை பெற்றுவருகிறாா்.
தொடர்புடையது

மயிலாடுதுறையில் ரெளடி வெட்டிக்கொலை

லஷ்கா்-ஏ-தொய்பா முக்கியப் புள்ளி பாகிஸ்தானில் சுட்டுக் கொலை

மாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்

திருநங்கையைத் திருமணம் செய்ததாக கிண்டல் செய்தவா் வெட்டிக் கொலை
வீடியோக்கள்

வீடியோக்கள்
கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு
வீடியோக்கள்
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு


