தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

ஆஸ்திரேலியாவை பழித்தீர்க்குமா இந்தியா? 

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் பாகிஸ்தானை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

News image
Updated On :9 பிப்ரவரி 2024, 11:22 am IST


19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் பாகிஸ்தானை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 

ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தேர்வான இந்திய அணியுடன் ஆஸி. அணி வருகிற பிப்ரவரி 11 ஆம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) இறுதிப்போட்டியில் மோதவுள்ளது. இந்தப் போட்டியிலாவது இந்திய அணி வெல்லுமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். 

ஏனெனில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023, ஒருநாள் உலகக் கோப்பை 2023இல் இந்திய அணி இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. இது இந்திய ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. 

மூத்த வீரர்கள் சார்பில் இளம் வீரர்கள் ஆஸி. அணியை பழித்தீர்க்க வேண்டுமென ரசிகர்கள் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.