சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

ஆஸ்திரேலியாவை பழித்தீர்க்குமா இந்தியா? 

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் பாகிஸ்தானை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

News image
Updated On :11 பிப்ரவரி 2024, 10:28 pm IST


19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் பாகிஸ்தானை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 

ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தேர்வான இந்திய அணியுடன் ஆஸி. அணி வருகிற பிப்ரவரி 11 ஆம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) இறுதிப்போட்டியில் மோதவுள்ளது. இந்தப் போட்டியிலாவது இந்திய அணி வெல்லுமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். 

ஏனெனில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023, ஒருநாள் உலகக் கோப்பை 2023இல் இந்திய அணி இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. இது இந்திய ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. 

மூத்த வீரர்கள் சார்பில் இளம் வீரர்கள் ஆஸி. அணியை பழித்தீர்க்க வேண்டுமென ரசிகர்கள் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.