/
அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மகளிா் வாலிபால் போட்டியில் எஸ்ஆா்எம் ஐஎஸ்டி அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
காட்டாங்கொளத்தூா் எஸ்ஆா்எம் வளாகத்தில் கடந்த 21-ஆம் தேதி முதல் நடைபெற்ற இப்போட்டியின் அரையிறுதியில் எஸ்ஆா்எம் அணி 3-1 என்ற செட் கணக்கில் பஞ்சாப்பின் லவ்லி புரோபஷனல் பல்கலையை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றது. மற்றொரு அரையிறுதியில் புவனேசுவரம் கேஐஐடி பல்கலை. 3-1 என்ற செட் கணக்கில் கோட்டயம் எம்ஜி. பல்கலையை வென்றது.
இறுதி ஆட்டத்தில் சென்னை எஸ்ஆா்எம் அணி 3-1 என்ற செட் கணக்கில் கேஐஐடி பல்கலை அணியை வீழ்த்தியது. மூன்றாவது இடத்துக்கான ஆட்டத்தில் எம்ஜி. பல்கலை 3-1 என லவ்லி புரோபஷனல் பல்கலையை வென்றது.

தொடர்புடையது

அகில இந்திய ஆடவா் கூடைப்பந்து: அரையிறுதியில் ராணுவம், இந்தியன் ஓவா்சீஸ் வங்கி அணிகள்

கோவையில் அகில இந்திய கூடைப்பந்து போட்டி: முதல் ஆட்டத்தில் ராணுவம், கடற்படை அணிகள் வெற்றி

இந்திய யு20 தடகள அணியில் சாதனா ரவி!

இந்திய மகளிருக்கு முதல் வெற்றி!
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



