பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

ஆண்டனியின் சவாலை நிறைவேற்றிய நெய்மர்..! வைரல் விடியோ!

கால்பந்து வீரர் ஆண்டனியின் சவாலை ஏற்று எளிதாக செய்து முடித்த நெய்மரின் விடியோ குறித்து...

ஆண்டனி, நெய்மர். - படங்கள்: எக்ஸ் / ஆண்டனி, நெய்மர்.

Published On :

கால்பந்து வீரர் ஆண்டனியின் சவாலை ஏற்று எளிதாக செய்து முடித்த நெய்மரின் விடியோ வைரலாகி வருகிறது.

பிரேசிலைச் சேர்ந்த கால்பந்து வீரர்களான ஆண்டனி (25) , நெய்மர் (33) கால்பந்து உலகில் மிகவும் பிரபலமானவர்களாக இருக்கிறார்கள்.

ஆண்டனி தற்போது ரியல் பெட்டிஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

சௌதி லீக்கில் இருந்து வெளியேறிய நெய்மர் தனது சிறுவயது கிளப்பான சண்டோஷில் சமீபத்தில் இணைந்தார்.

பிரேசில் அணிக்காக 2026 உலகக் கோப்பையில் விளையாட தன்னை தகுதிபடுத்திவரும் நெய்மர் காயம் காரணமாக அவதியுற்று வருகிறார்.

இந்நிலையில், பூமா நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் விடியோ வெளியிட்டுள்ளது. அதில் ஆண்டனி தன்னிடம் காற்றில் வரும் பந்தினை லாவகமாக காலில் தடுத்து காற்றிலேயே பாஸ் செய்வார்.

இந்த விடியோவைப் பார்த்த நெய்மர் இதெல்லாம் பெரிய விஷயமா என எளிதாக செய்து முடிப்பார். இந்த விடியோ வைரலாகி வருகிறது.

கால்பந்து உலகின் முடிசூடா இளவரசன் என ரசிகர்களால் அழைக்கப்படும் நெய்மருக்கு காயங்கள் மட்டும் இல்லையெனில் இன்னும் பல சாதனைகளை நிகழ்த்தியிருப்பார் என அவரது ரசிகர்கள் கருதுகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.