நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

காமன்வெல்த் போட்டி: குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப் பதக்கம்!

கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனை சாக்‌ஷி சௌதரி தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

News image

சாக்‌ஷி சௌதரி - ரூபி வொயிட். - படம்: பிடிஐ.

Updated On :1 ஆகஸ்ட் 2026, 10:02 pm IST

கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை சாக்‌ஷி சௌதரி தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில், 51 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை சாக்‌ஷி சௌதரி தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

இறுதிச்சுற்றில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட இங்கிலாந்து வீராங்கனை ரூபி வொயிட்டை 5-0 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.

முன்னதாக, குத்துச்சண்டையில் 54 கிலோ எடைப்பிரிவில் ப்ரீத்தி பவாரும், 57 கிலோ எடைப்பிரிவில் ஜாஸ்மின் லம்போடியாவும் தங்கப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

Summary

Indian boxer Sakshi Chaudhary has won the gold medal in boxing at the ongoing Commonwealth Games in Glasgow.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.