உஸ்பெகிஸ்தானில் பிரதமா் மோடிக்கு உற்சாக வரவேற்பு! கிா்கிஸ்தானில் எஸ்சிஓ மாநாட்டில் நாளை பங்கேற்பு!நேபாள வெள்ளம்: பலி 675-ஆக உயா்வு! தொடரும் மீட்புப் பணி; 2,400 போ் நிலை என்ன?2027-28 பட்ஜெட் பணிகள் அக்.12-இல் தொடங்கும்: மத்திய நிதியமைச்சகம்தென் மாவட்டங்களுக்குச் செல்லும் 14 சிறப்பு விரைவு ரயில்கள் நீட்டிப்பு ஆசியக் கோப்பை மகளிா் டி20: தாய்லாந்துடன் இன்று இந்தியா மோதல்சென்னையில் மழைவெள்ள மீட்பு நடவடிக்கைக்கு 1,721 போ்!

பிரீமியர் லீக்: ரூ.3,800 கோடி செலவிட்டும் கடைசி இடத்தில் டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர்!

நடப்பு சீசன் பிரீமியர் லீக்கில் சொதப்பி வரும் டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணி குறித்து...

Tottenham Hotspur

டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணியினர். - படம்: எக்ஸ் / டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர்.

Published On :30 ஆகஸ்ட் 2026, 11:20 am IST

நடப்பு சீசன் பிரீமியர் லீக்கில் முதலிரண்டு போட்டிகளிலும் டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணி தோல்வியுற்று அதிர்ச்சி அளித்துள்ளது.

நியூகேஸில் அணியிடம் 0-2 என டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணி தோல்வியுற்றது. புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது.

இங்கிலாந்தின் நடைபெற்றுவரும் பிரீமியர் லீக்கில் இதுவரை ஒரு புள்ளியும் பெறாமல் இருக்கிறது. ஒரு கோல்கூட அடிக்காமல் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது.

முதல் போட்டியில் பிரெண்ட்ஃபோர்ட் அணியுடன் 0-3 என தோல்வியுற, இரண்டாவது போட்டியில் நியூகேஸில் அணியிடம் 0-2 என தோல்வியுற்றது.

இந்த சீசனுக்காக டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணி 400 மில்லியம் அமெரிக்க டாலர் செலவளித்தது. இந்திய மதிப்பில் ரூ. 3,818 கோடி செலவிட்டும் பயனளிக்காமல் இருப்பது ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு மாறாக, புதியதாக பிரீமியர் லீக்கிற்கு முன்னேறிய ஹல் சிட்டி 1-0 என கோவென்ட்ரி உடன் வென்றது. முன்னதாக, மான்செஸ்டர் யுனைடெட் உடனும் வென்று புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் முன்னேறியுள்ளது.

Summary

Spurs sink again in the Premier League: Tottenham's remarkable $400 million summer spending spree has produced zero points and zero goals so far.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.